sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ரேக்ளா பந்தய அனுமதி; உயர்நீதிமன்றம் உத்தரவு

/

ரேக்ளா பந்தய அனுமதி; உயர்நீதிமன்றம் உத்தரவு

ரேக்ளா பந்தய அனுமதி; உயர்நீதிமன்றம் உத்தரவு

ரேக்ளா பந்தய அனுமதி; உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : ஆக 20, 2024 01:23 AM

Google News

ADDED : ஆக 20, 2024 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மேலுார் அருகே கீழையூர் கோபாலகிருஷ்ணன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஆக.,26 ல் கீழையூரில் ரேக்ளா ரேஸ் நடத்த அனுமதி, பாதுகாப்பு கோரி கலெக்டர், கீழவளவு போலீசில் மனு அளித்தோம்.

பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: மாட்டு வண்டி பந்தயத்தில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் தொடர்பாக இந்நீதிமன்றம் ஒரு வழக்கில் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

அதை பின்பற்றி நிபந்தனைகளுடன் அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us