sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மரக்கன்று நடும் பா.ஜ.,வினர்

/

மரக்கன்று நடும் பா.ஜ.,வினர்

மரக்கன்று நடும் பா.ஜ.,வினர்

மரக்கன்று நடும் பா.ஜ.,வினர்


ADDED : ஜூலை 05, 2024 05:17 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: பிரதமர் மோடி சமீபத்தில் பங்கேற்ற 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பேசுகையில், 'ஒவ்வொருவரும் தங்கள் தாய் பெயரில் ஒரு மரக்கன்று நட வேண்டும்' என கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து மதுரை பா.ஜ.,வினர் மரக்கன்று நட்டனர். மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் தனது வீட்டில் தாய் ருக்மணி பெயரில் வேம்பு மரக்கன்று நட்டார். இந்நிகழ்ச்சியில் ஊடகப்பிரிவு மாநில செயலாளர் நாகராஜன், திருப்பாலை மண்டல் தலைவர் அண்ணாமலை, மேற்கு ஒன்றிய தலைவர் ஜோதிமணி, விளையாட்டுப்பிரிவு மாநில தலைவர் செந்தில், விருந்தோம்பல் பிரிவு தலைவர் செந்தில் பங்கேற்றனர்.

இதேபோல மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் விஷ்ணுபிரசாத்தும் தனது அலுவலகத்தில் மரக்கன்று நட்டார்.






      Dinamalar
      Follow us