sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

'தண்ணீர் தன்னிறைவு தமிழகம்' கருத்தரங்கு

/

'தண்ணீர் தன்னிறைவு தமிழகம்' கருத்தரங்கு

'தண்ணீர் தன்னிறைவு தமிழகம்' கருத்தரங்கு

'தண்ணீர் தன்னிறைவு தமிழகம்' கருத்தரங்கு


ADDED : செப் 16, 2024 04:58 AM

Google News

ADDED : செப் 16, 2024 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரையில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கம், பொறியாளர் சங்கம், உதவிப் பொறியாளர் சங்கம் சார்பில் 'தண்ணீர் தன்னிறைவுத் தமிழகம்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

முன்னாள் தலைமைப் பொறியாளர் கிருஷ்ணசாமி வரவேற்றார். நீர்வள ஆதாரத்துறை தலைமைப் பொறியாளர் ரமேஷ் துவக்கி வைத்து பேசினார். மூத்த பொறியாளர் சங்க மாநில செயலாளர் வீரப்பன் கருத்தரங்கு நோக்கம் குறித்து பேசினார்.

இதில் முன்னாள் தலைமை பொறியாளர் பைந்தமிழ்ச் செல்வன் 'வையை ஆறு மற்றும் கிளை ஆறுகளை மீட்டல்' குறித்தும், முன்னாள் தலைமை பொறியாளர் ஞானசேகர், 'தாமிரபரணி நதி மேம்பாட்டு திட்டங்கள்' குறித்தும், முன்னாள் சிறப்பு தலைமை பொறியாளர் முத்துவிஜயன், 'நீர்வள செயல்திட்ட மேலாண்மை உத்தி' என்ற தலைப்பிலும் பேசினர். சங்க செயலாளர் ரெங்கன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us