/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிருங்கேரி சங்கரமடத்தில் சங்கர ஜெயந்தி உற்ஸவம்
/
சிருங்கேரி சங்கரமடத்தில் சங்கர ஜெயந்தி உற்ஸவம்
ADDED : மே 15, 2024 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை சிருங்கேரி சங்கரமடத்தில் சங்கர ஜெயந்தி உற்ஸவம் கொண்டாடப்பட்டது.
சிருங்கேரி பாரதீ தீர்த்த சுவாமிகள், விதுசேகர பாரதீ சுவாமிகள் ஆசிகளுடன் சங்கல்பம் செய்யப்பட்டு ஆதிசங்கரருக்கு ருத்ர அபிேஷகம், அர்ச்சனை நடந்தது.
வேத விற்பன்னர்களால் கிருஷ்ண யஜூர் வேத மூலபாராயணம் 4 நாட்கள் நடத்தப்பட்டது. நிறைவுநாளில் 'ஆதிசங்கரின் மஹிமை' என்ற தலைப்பில் பாலசுப்ரமணிய சாஸ்திரியின் உபன்யாசம் நடந்தது.
பாரதி தீர்த்த சுவாமிகளின் 50வது சன்னியாச வருடத்தினை முன்னிட்டு மடம் சார்பில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்படுவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

