sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ரயில் மோதி ஆடுகள் பலி

/

ரயில் மோதி ஆடுகள் பலி

ரயில் மோதி ஆடுகள் பலி

ரயில் மோதி ஆடுகள் பலி


ADDED : மார் 06, 2025 03:09 AM

Google News

ADDED : மார் 06, 2025 03:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: திருமங்கலம் அருகே கூத்தியார்குண்டைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் அழகு 45.

நேற்று வழக்கம் போல் இவர் வளர்க்கும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு மாலை வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். திருப்பரங்குன்றம் கருவேலம்பட்டி சிட்கோ அருகில் தண்டவாளத்தை 6:30 மணிக்கு ஆடுகள் கடக்க முயன்ற போது ஈரோட்டில் இருந்து செங்கோட்டை சென்ற ரயில் மோதியது. இதில் 4 ஆடுகள் பலியாகின. இதையடுத்து டிரைவர் ரயிலை நிறுத்தினார். மதுரை ரயில்வே போலீசார் தண்டவாளத்தில் இருந்த ஆடுகளின் உடல்களை அப்புறப்படுத்தினர். முப்பது நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.






      Dinamalar
      Follow us