sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நகராட்சி அலுவலகம் முற்றுகை

/

நகராட்சி அலுவலகம் முற்றுகை

நகராட்சி அலுவலகம் முற்றுகை

நகராட்சி அலுவலகம் முற்றுகை


ADDED : மார் 13, 2025 05:18 AM

Google News

ADDED : மார் 13, 2025 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சி சிவன்காளைத்தேவர் தெருவில் சாக்கடை கழிவு நீர் செல்ல முறையான வடிகால் வசதி இல்லாமல், தனியார் பட்டா நிலம் வழியாக சென்று தேங்கியுள்ளது. அவர் தனது பட்டா நிலத்தை அளந்து கழிவு நீர் செல்லும் வழியை அடைத்ததால், கழிவு நீர் குடியிருப்பு பகுதியில் தேங்குகிறது.

இதனால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நகராட்சியில் மக்கள்முறையிட்டனர். நடவடிக்கை இல்லாததால் அந்தப்பகுதி பொதுமக்கள் நேற்று நகராட்சி கூட்டம்துவங்கும் முன்பாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கூட்டம் முடிந்தபின் நகராட்சித் தலைவர் சகுந்தலா, கமிஷனர் சக்திவேல், சுகாதார அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி ஓரிரு தினங்களுக்குள் சாக்கடை வசதியை செயல்படுத்துவோம் என சமரசம் செய்தனர்.






      Dinamalar
      Follow us