sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தினமலர் செய்தியால் தீர்வு

/

தினமலர் செய்தியால் தீர்வு

தினமலர் செய்தியால் தீர்வு

தினமலர் செய்தியால் தீர்வு


ADDED : மார் 14, 2025 05:39 AM

Google News

ADDED : மார் 14, 2025 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: மேலுார் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் 30 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. இங்கு லாரி வராததால் 10 நாட்களாக எடை போட்ட நெல் மூடைகள் தேங்கி கிடந்தன.

இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதித்தது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக மண்டல மேலாளர் ஹேமசுந்தரி அனைத்து கொள்முதல் நிலையங்களுக்கும் லாரிகளை அனுப்பி திருவாதவூர், இடையபட்டி கோடவுனிற்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்தார்.






      Dinamalar
      Follow us