sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மாநில தேர்தல் அதிகாரி ஆலோசனை

/

மாநில தேர்தல் அதிகாரி ஆலோசனை

மாநில தேர்தல் அதிகாரி ஆலோசனை

மாநில தேர்தல் அதிகாரி ஆலோசனை


ADDED : மே 10, 2024 05:15 AM

Google News

ADDED : மே 10, 2024 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மதுரையில் கலெக்டர் சங்கீதா, போலீஸ் கமிஷனர் லோகநாதன், எஸ்.பி.,அரவிந்த், டி.ஆர்.ஓ., சக்திவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கண்ணன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஓட்டு எண்ணிக்கை மையங்களில் பல தொகுதிகளில் கேமராக்கள் அவ்வப்போது பழுதாகின்றன. எனவே இதனை தவிர்த்து பாதுகாப்பு நடைமுறைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அங்கு கண்காணிப்பு கேமராக்கள் தடையின்றி இயங்க வேண்டும். அதற்காக யு.பி.எஸ்., ஸ்டெபிலைசர் பயன்படுத்தி, இடி, மின்னல்களில் இருந்து தடை ஏற்படாமல் கேமராக்கள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என யோசனை வழங்கினார்.






      Dinamalar
      Follow us