sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பஸ் மோதி மாணவி பலி

/

பஸ் மோதி மாணவி பலி

பஸ் மோதி மாணவி பலி

பஸ் மோதி மாணவி பலி


ADDED : பிப் 23, 2025 05:23 AM

Google News

ADDED : பிப் 23, 2025 05:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான் : சோழவந்தான் முதலியார் கோட்டை வெங்கடாசலபதி நகர் தேங்காய் உரிக்கும் தொழிலாளி சண்முக குமார்- - வாசுகி தம்பதி. இவர்களுக்கு லட்சுமி 12, ஜனஸ்ரீ 9, ஸ்ருதி 6, ஆகிய மகள்கள் இருந்தனர்.

நேற்று மாலை பேட்டை பகுதி மெட்ரிக் பள்ளி முடிந்து மகள்களை தாய் வாசுகி டூவீலரில் ஏற்றி வந்தார். பேட்டை பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது கருப்பட்டியிலிருந்து மதுரை சென்ற அரசு பஸ் டூவீலரின் பின் மோதியது. இதில் கீழே விழுந்ததில் தலைக்காயமடைந்த ஜனஸ்ரீ சோழவந்தான் அரசு மருத்துவமனையில் இறந்தார். மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. சோழவந்தான் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us