sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

முதல்வருக்கு மாணவி கடிதம் ஜரூராக நடக்கும் ரோடு பணி

/

முதல்வருக்கு மாணவி கடிதம் ஜரூராக நடக்கும் ரோடு பணி

முதல்வருக்கு மாணவி கடிதம் ஜரூராக நடக்கும் ரோடு பணி

முதல்வருக்கு மாணவி கடிதம் ஜரூராக நடக்கும் ரோடு பணி


ADDED : மார் 13, 2025 05:22 AM

Google News

ADDED : மார் 13, 2025 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: 'உசிலம்பட்டி - வத்தலக்குண்டு ரோட்டில் அன்னம்பாரிபட்டி வரையிலான ரோடு மேடுபள்ளங்களாக இருப்பதால் சைக்கிளில் செல்ல முடியவில்லை. சரி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அன்னம்பாரிபட்டி 9ம் வகுப்பு மாணவி இளமதி, முதல்வருக்கு எழுதிய கடிதம் குறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

'நிதி ஒதுக்கவில்லை' என்றுக்கூறி சீரமைக்காமல் இருந்த நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக களத்தில் இறங்கி ரோட்டை சீரமைத்தனர். ஏற்கனவே ஜல்லி துகள்களை கொட்டியதால்தான் மேடு பள்ளம் அதிகமாகி துாசி கிளம்பியது.

அதுபோல் தற்போதும் பணிகள் நடப்பதாக மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us