sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பேரையூரில் ஆக்கிரமிப்பால் அவதி

/

பேரையூரில் ஆக்கிரமிப்பால் அவதி

பேரையூரில் ஆக்கிரமிப்பால் அவதி

பேரையூரில் ஆக்கிரமிப்பால் அவதி


ADDED : செப் 03, 2024 05:50 AM

Google News

ADDED : செப் 03, 2024 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர் : பேரையூரில் முக்குச்சாலை முதல் ஜவகர் தெரு வரை 80 அடியாக இருந்த ரோடு ஆக்கிரமிப்பால் தற்போது 30 அடியாக மாறிவிட்டது.

ஆக்கிரமிப்புகளால் பல ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. முக்குச்சாலை முதல் ஜவகர் தெரு வரை ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. ரோட்டோரங்களில் வணிக நிறுவனங்கள் நடத்துவோர் சில இடங்களில் ரோடு விளிம்பை தாண்டி தார் ரோட்டிற்கும் இடையூறு செய்யும் வகையில் கூரையை அமைத்துள்ளனர். இதனால் ரோடுகள் குறுகலாகி விட்டன.

இருசக்கர வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுகின்றன. சாலையோர ஆக்கிரமிப்பாளர்களாலும் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.






      Dinamalar
      Follow us