sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தமிழ் நகர் குடியிருப்போர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு

/

தமிழ் நகர் குடியிருப்போர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு

தமிழ் நகர் குடியிருப்போர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு

தமிழ் நகர் குடியிருப்போர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு


ADDED : மார் 12, 2025 01:21 AM

Google News

ADDED : மார் 12, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை; மதுரை புதுார் காந்திபுரம் விரிவாக்கம் தமிழ்நகர் குடியிருப்போர் நலச் சங்கம் தலைவர் இப்ராகிம்ஷா. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:தமிழ் நகரில் பாதாளச் சாக்கடை, குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்கவில்லை. நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி விவேக்குமார் சிங்: அதிகாரிக்கு மனு அனுப்பினால் காலவரையின்றி நிலுவையில் வைத்திருப்பதற்குப் பதிலாக, தகுதி அடிப்படையில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டிய கடமை அவருக்கு உள்ளது. பரிசீலிக்காமல் இருப்பது கடமையை மீறுவதாகும். மனுதாரரின் மனுவை மாநகராட்சி கமிஷனர் பரிசீலித்து 2 மாதங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us