sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ரூ.1.5 கோடியில் அமைத்த புதிய 'ஷட்டரும்' ஒழுகுது சாத்தையாறு அணையில்தான்

/

ரூ.1.5 கோடியில் அமைத்த புதிய 'ஷட்டரும்' ஒழுகுது சாத்தையாறு அணையில்தான்

ரூ.1.5 கோடியில் அமைத்த புதிய 'ஷட்டரும்' ஒழுகுது சாத்தையாறு அணையில்தான்

ரூ.1.5 கோடியில் அமைத்த புதிய 'ஷட்டரும்' ஒழுகுது சாத்தையாறு அணையில்தான்


ADDED : ஆக 19, 2024 03:28 AM

Google News

ADDED : ஆக 19, 2024 03:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலமேடு: பாலமேடு சாத்தையாறு அணையில் ரூ.1.5 கோடியில் அமைத்த புதிய ஷட்டர்கள் வழியாகவும் தண்ணீர் வெளியேறுகிறது.

கடந்த ஆண்டுகளில் இந்த அணையில் பழுதான ஷட்டர்கள் வழியாக மாதக்கணக்கில் நீர் வீணானதால் அதனை தேக்கி வைக்க முடியாத நிலை இருந்தது. இந்த ஷட்டர்களை மாற்ற விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தினர்.

இதையடுத்து கடந்த மாதம் அணையில் உள்ள 4 ஷட்டர்களை ரூ.1.5 கோடி செலவில் மாற்றும் பணி நடந்து முடிந்தது. தற்போது அணைக்கு நீர்வரத்துப் பகுதியான திண்டுக்கல் சிறுமலையில் தொடர்ந்து மழை பெய்கிறது.

நேற்று முன்தினம் ஒரேநாளில் அணைக்கு அதிகளவில் வந்த தண்ணீர் ஷட்டர் பகுதி வரை நிரம்பியது. மழையும், அணைக்கு வரத்தும் தொடர்வதால் பழுது பார்த்த புதிய ஷட்டர்கள் வழியாகவும் தண்ணீர் வெளியேறுகிறது.

தண்ணீரின் அளவு அதிகரித்தால் வெளியேறும் அளவும் அதிகரிக்கும். எனவே ஷட்டர்களை சோதனை முறையில் இயக்கிப் பார்த்து பாசன நீரை பாதுகாக்க நீர்வளத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us