sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

துார் வாராத சரவண பொய்கை

/

துார் வாராத சரவண பொய்கை

துார் வாராத சரவண பொய்கை

துார் வாராத சரவண பொய்கை


ADDED : பிப் 22, 2025 05:40 AM

Google News

ADDED : பிப் 22, 2025 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்: பேரையூர் முருகன் கோயில் மலை அடிவாரம் சரவணப் பொய்கை குளம் உள்ளது. இக்குளம் பேரூராட்சி நிர்வாகத்தின் கண்காணிப்பில் உள்ளது. 10 ஏக்கருக்கும் மேல் பரப்பளவுள்ள இந்தக் குளத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் பக்தர்கள் நீராடினர். இத்தனை காலமும் பேரூராட்சி நிர்வாகம் இக் குளத்தை பராமரிக்க தவறிவிட்டது.

தற்போது குளம் மண் மேடாகி புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. மழைக்காலத்தில் குளத்தின் தண்ணீரில் மாசு படிந்து விடுகிறது. அந்நேரம் பக்தர்கள் குளத்திற்கு செல்வதென்றால் முகம் சுளிக்கின்றனர். எனவே, குளத்தை துார்வாரி தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us