நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்து ஓராண்டான நிலையில் வருஷாபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடந்தன.
தொடர்ந்து விமான கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம், தீபாதாரனை நடந்தது.