sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தென்கால் கண்மாய் கரை ரோட்டில் விரைவில் வாகன போக்குவரத்து

/

தென்கால் கண்மாய் கரை ரோட்டில் விரைவில் வாகன போக்குவரத்து

தென்கால் கண்மாய் கரை ரோட்டில் விரைவில் வாகன போக்குவரத்து

தென்கால் கண்மாய் கரை ரோட்டில் விரைவில் வாகன போக்குவரத்து


ADDED : பிப் 24, 2025 04:31 AM

Google News

ADDED : பிப் 24, 2025 04:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம் : மதுரை பசுமலை பகுதியில் ரோடு விரிவாக்க பணிகள் நிறைவடைந்ததும் திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் கரையின் புதிய ரோட்டில் போக்குவரத்து தொடங்க உள்ளது.

திருப்பரங்குன்றம் பைபாஸ் ரோட்டை ஒட்டியுள்ள தென்கால் கண்மாயின் கரையில் 1.20 கி.மீ., நீளத்தில் புதிய ரோடு அமைக்கப்பட்டுள்ளது. பசுமலையில் இருந்து வரும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம். விளாச்சேரிக்கு செல்லும் வாகனங்களை புதிய ரோடு வழியாக அனுப்ப முடிவு செய்யப்பட்டு, சோதனை ஓட்டமாக வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

புதிய ரோடு பயன்பாட்டிற்கு வந்தபின்பு விளாச்சேரிக்கு செல்லும் வாகனங்கள் இடது புறமாகவும், மதுரைக்குச் செல்லும் வாகனங்கள் வலது புறமாகவும் திரும்பிச் செல்ல வேண்டும். விளாச்சேரியிலிருந்து வரும் வாகனங்கள் இடது புறமாக திரும்பி மதுரைக்கு செல்ல வேண்டும். அந்த இடம் முக்கோண சந்திப்பாக உள்ளதால் விபத்து அபாயம் உள்ளது. போக்குவரத்தை துவங்கும் முன் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us