sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

/

ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்


ADDED : ஜூன் 22, 2024 05:27 AM

Google News

ADDED : ஜூன் 22, 2024 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: சவுடார்பட்டி ஊராட்சி எஸ்.பொட்டிபுரத்தில் ஒரு மாதமாக வைகை கூட்டு குடிநீர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் விநியோகிக்கப்படவில்லை.

கிராம மக்கள் மூன்றரை கி.மீ., சென்று தண்ணீர் பிடிக்கின்றனர். 2 மாதமாகதெரு விளக்கு எரியவில்லை. கழிவுநீர் கால்வாய் துார்வாரப்படவில்லை. இதை கண்டித்து பெண்கள் நேற்று காலை திருமங்கலம் ஒன்றியஅலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதிகாரிகள் மதியம் 12:00 மணி வரை வராததால் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அலுவலர்கள், போலீசார் சமரசம் செய்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us