ADDED : செப் 19, 2026 05:22 PM
அ நிறம் | அளவு
மேலுார்: மதுரை எஸ்.பி., தேவநாதன் தெரிவித்துள்ளதாவது: மேலுார் பகுதியில் பரமநாதபுரம், புரண்டிபட்டி, மணப்பட்டி, தும்பைபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மோட்டாருக்கான காப்பர் வயர் திருடப்பட்டுள்ளது.
இந்த வயரை வாங்கும் வியாபாரிகளை குற்றவாளியாக சேர்த்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
