sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பெண்கள் சுதந்திரம் விழிப்புணர்வு பிரசாரம்

/

பெண்கள் சுதந்திரம் விழிப்புணர்வு பிரசாரம்

பெண்கள் சுதந்திரம் விழிப்புணர்வு பிரசாரம்

பெண்கள் சுதந்திரம் விழிப்புணர்வு பிரசாரம்


ADDED : பிப் 15, 2025 05:20 AM

Google News

ADDED : பிப் 15, 2025 05:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் ஏக்தா அமைப்பு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,பள்ளி, கல்லுாரி, மக்கள் இயக்கங்கள் சார்பில் 'பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வகை இணையவழி வன்முறைக்கு எதிராகவும், பெண்கள் சுதந்திரத்தை வலியுறுத்தியும்' காந்தி மியூசியத்தில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

இந்தாண்டு 'வன்முறைக்கு எதிரான நுாறு கோடி மக்களின் உலகளாவிய பிரசாரம்' என்ற பெயரில் ஊர்வலம் துவங்கியது. இதையொட்டி பலுான் பறக்கவிடப்பட்டது. ஏக்தா அமைப்பு இயக்குநர் பிம்லா தலைமை வகித்தார்.மதுரை காமராஜ் பல்கலை தொடர்பியல் துறை தலைவர் நாகரத்தினம் வரவேற்றார். கூடு அமைப்பு நிர்வாகி ராணி, ஏக்தா ஆலோசகர் பவளம், சோகோ டிரஸ்ட் செல்வகோமதி, தியாகம் அமைப்பின் அமுதசாந்தி, காந்தி கிராம இன்ஸ்டிடியூட் பேராசிரியர்கள் மீனாட்சி, புஷ்பா பேசினர். பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன.






      Dinamalar
      Follow us