sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

காஞ்சி மடத்தில் ஆராதனை

/

காஞ்சி மடத்தில் ஆராதனை

காஞ்சி மடத்தில் ஆராதனை

காஞ்சி மடத்தில் ஆராதனை


ADDED : மார் 12, 2025 06:16 AM

Google News

ADDED : மார் 12, 2025 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை; காஞ்சி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வார்ஷிக ஆராதனை மதுரை காஞ்சி காமகோடி மடத்தின் கிளையில் நடந்தது. குரு வந்தனம், விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, ருத்ர ஏகாதசி, விக்ரகத்திற்கு அபிேஷகம் நடந்தன.

பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை பிரதோஷத்தை முன்னிட்டு சந்த்ர மவுலீஸ்வரருக்கு அபிேஷகம், அலங்காரம், தீபராதனை நடந்தது. ஏற்பாடுகளை மடத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us