sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

15 பவுன் திருட்டு

/

15 பவுன் திருட்டு

15 பவுன் திருட்டு

15 பவுன் திருட்டு


ADDED : ஜூன் 03, 2025 01:01 AM

Google News

ADDED : ஜூன் 03, 2025 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: திருமங்கலம் ஆண்டவர் கோயில் தெருவைச் சேர்ந்த பலசரக்கு கடை ஊழியர் குருபாலன் 53. இவரது மனைவி சரஸ்வதி 45.

நேற்று காலை குருபாலன் வேலைக்கு சென்ற நிலையில் சரஸ்வதியும் அவரது மகனும் மதுரையில் உறவினர் இல்ல திருமணத்திற்கு சென்றனர்.

மதியம் வீட்டிற்கு வந்த குருபாலன் சாப்பிட்டு விட்டு கதவை பூட்டி சாவியை கதவுக்கு அருகில் வழக்கமாக வைக்கும் இடத்தில் வைத்து சென்றுள்ளார். இதை கவனித்த மர்ம நபர்கள் கதவை திறந்து பீரோவில் இருந்த 15 பவுன் நகைகளை திருடி சென்றனர். திருமங்கலம் நகர் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us