தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மணல் திருடிய 2 பேர் கைது

மணல் திருடிய 2 பேர் கைது

மணல் திருடிய 2 பேர் கைது


ADDED : மே 22, 2025 04:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2025 04:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பேரையூர்: பேரையூர் தாலுகா வி.ராமசாமிபுரம் ஓடையில் டிராக்டரில் மணல் திருடுவதாக சாப்டூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று அணைக்கரைப்பட்டி ஜெயராமன் 26, சதீஷ் 22 ஆகிய 2 பேரை கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

தப்பி ஓடிய வி.ராமசாமிபுரம் ரஞ்சித்தை போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us