sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

உரிமைத்தொகை 238 பேர் மனு

/

உரிமைத்தொகை 238 பேர் மனு

உரிமைத்தொகை 238 பேர் மனு

உரிமைத்தொகை 238 பேர் மனு


ADDED : ஜூலை 23, 2025 01:30 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அலங்காநல்லுார் : அலங்காநல்லுாரில் பேரூராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' மக்கள் குறை தீர்ப்பு முகாமை எம்.எல்.ஏ., வெங்கடேசன் துவக்கி வைத்தார். 18 வார்டுகளில் முதற்கட்டமாக 8 வார்டுகளுக்கு முகாம் நடத்தப்பட்டது.

தாசில்தார்கள் ராமச்சந்திரன், பார்த்திபன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மணிகண்டன், பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி முன்னிலை வகித்தனர்.செயல் அலுவலர் சிவக்குமார் வரவேற்றார். வார்டு கவுன்சிலர்கள், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், முத்தையன், அருண், அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன் பங்கேற்றனர். 443ல் 238 மனுக்கள் மகளிர் உரிமை தொகைக்காக பெறப்பட்டது.






      Dinamalar
      Follow us