/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்ஸ்பெக்டர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை
/
இன்ஸ்பெக்டர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை
ADDED : மே 11, 2024 03:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: நிலக்கோட்டை விளாம்பட்டி போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் ஷர்மிளா.
இவரது வீடு மதுரை பாசிங்காபுரத்தில் உள்ளது. இவரது வீட்டில் இருந்து 250 சவரன் நகை மற்றும் ரூ.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.