sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

லஞ்சம் வாங்கியதாக அரசு அதிகாரிகள் ஊழியர்கள் மீது 299 வழக்குகள் பதிவு சொத்து குவித்ததாக மட்டும் 279 வழக்குகள்

/

லஞ்சம் வாங்கியதாக அரசு அதிகாரிகள் ஊழியர்கள் மீது 299 வழக்குகள் பதிவு சொத்து குவித்ததாக மட்டும் 279 வழக்குகள்

லஞ்சம் வாங்கியதாக அரசு அதிகாரிகள் ஊழியர்கள் மீது 299 வழக்குகள் பதிவு சொத்து குவித்ததாக மட்டும் 279 வழக்குகள்

லஞ்சம் வாங்கியதாக அரசு அதிகாரிகள் ஊழியர்கள் மீது 299 வழக்குகள் பதிவு சொத்து குவித்ததாக மட்டும் 279 வழக்குகள்


ADDED : ஜன 05, 2024 05:40 AM

Google News

ADDED : ஜன 05, 2024 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : தமிழகத்தில் பட்டா மாறுதல், ஒப்பந்த பணிக்கு ஒப்புதல் உள்ளிட்ட அரசு பணிகளுக்காக லஞ்சம் வாங்கியதாக கடந்தாண்டு அரசு அதிகாரிகள், ஊழியர்கள் 299 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மக்களுக்கு தங்கள் கடமையை செய்ய அதிகாரிகள், ஊழியர்கள் லஞ்சம் வாங்கினாலும், அளவுக்கு மீறி சொத்து சேர்த்தாலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

கடந்தாண்டு லஞ்சம் வாங்கியதாக 299 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மட்டும் 279 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

லஞ்சஒழிப்புத்துறையில் அதிகபட்சமாக மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களை கொண்ட தென்மண்டலத்தில் 87 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வடக்கு மண்டலத்தில் 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இத்துறையின் சிறப்பு பிரிவில் மட்டும் 2022, 2023ல் தலா 7 வழக்குகள்பதிவு செய்யப்பட்டுஉள்ளன. இரண்டு ஆண்டுகளில் 38 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us