sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 மதுரையில் முதியவர் கொலை வளர்ப்பு மகள் உட்பட கைது 3

/

 மதுரையில் முதியவர் கொலை வளர்ப்பு மகள் உட்பட கைது 3

 மதுரையில் முதியவர் கொலை வளர்ப்பு மகள் உட்பட கைது 3

 மதுரையில் முதியவர் கொலை வளர்ப்பு மகள் உட்பட கைது 3


ADDED : நவ 18, 2025 04:19 AM

Google News

ADDED : நவ 18, 2025 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் முதியவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக வளர்ப்பு மகள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை ஆனையூர் கணபதிநகரைச் சேர்ந்தவர் பழனிசாமி 65. இவர் மகள், அவரது கணவருடன் குடும்ப பிரச்னை குறித்து பேசிக் கொண்டிருந்தபோது, பழனிசாமி கீழே விழுந்து இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. கூடல்புதுார் போலீசார் விசாரித்தபோது தகராறில் பழனிசாமி கொலை செய்யப்பட்டது தெரிந்தது.

போலீசார் கூறியதாவது: பழனிசாமியின் வளர்ப்பு மகள் சித்ரா 25. இவரது கணவர் சரத். உறவினர் விஜய்.

இவர்களில் சித்ராவுக்கும், பழனிசாமியின் மனைவிக்கும் குடும்ப பிரச்னை ஏற்பட்டது. அதில் சித்ராவை வளர்த்ததற்காக செலவிட்ட தொகையை திருப்பித்தர வேண்டும் என பழனிசாமி தரப்பு வலியுறுத்தியதால் தகராறு ஏற்பட்டது.

இந்தச் சண்டையில் தள்ளிவிட்டதில் பழனிசாமி கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்தது தெரிந்தது. இதுதொடர்பாக சித்ரா, சரத், விஜய் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us