sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 'சீல்' நடவடிக்கையால் 2 தரப்பினர் வாக்குவாதம்

/

 'சீல்' நடவடிக்கையால் 2 தரப்பினர் வாக்குவாதம்

 'சீல்' நடவடிக்கையால் 2 தரப்பினர் வாக்குவாதம்

 'சீல்' நடவடிக்கையால் 2 தரப்பினர் வாக்குவாதம்


ADDED : நவ 18, 2025 04:19 AM

Google News

ADDED : நவ 18, 2025 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: திருமங்கலம் - உசிலம்பட்டி ரோட்டில் செங்குளம் அருகே தனியார் மகால் உள்ளது. இரண்டு ஆண்டுகளாக இந்த மகால் இயங்கி வருகிறது. அனுமதி பெற்ற அளவைவிட கூடுதலாக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி நேற்று நகராட்சி ஆணையாளர் அசோக் குமார் தலைமையில் அலுவலர்கள் சீல் வைக்க சென்றனர்.

மண்டப உரிமையாளர் டாக்டர் ராம்குமார், 'சீல்' வைக்க தடை உத்தரவு வாங்கி இருப்பதாக கூறினார்.

இதனால் அலுவலர்களுக்கும், மண்டப உரிமையாளரின் வக்கீல்கள், பணியாளர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தடை உத்தரவு ஆன்லைனில் பெறப்பட்டதால் அதில் நீதிமன்ற 'சீல்', கையொப்பம் இல்லை. இதனால் 2 மணி நேரம் வாக்குவாதம் நடந்த நிலையில் நகராட்சி அலுவலர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.






      Dinamalar
      Follow us