sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரையில் 4 ஹோட்டலுக்கு இ - மெயிலில் குண்டு மிரட்டல்

/

மதுரையில் 4 ஹோட்டலுக்கு இ - மெயிலில் குண்டு மிரட்டல்

மதுரையில் 4 ஹோட்டலுக்கு இ - மெயிலில் குண்டு மிரட்டல்

மதுரையில் 4 ஹோட்டலுக்கு இ - மெயிலில் குண்டு மிரட்டல்


ADDED : அக் 03, 2024 02:20 AM

Google News

ADDED : அக் 03, 2024 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:காந்தி ஜெயந்தி தினமான நேற்று காலை சின்னசொக்கிகுளம் ஜெ.சி., ரெசிடென்ஸி, காளவாசல் ஜெர்மானுஸ், பெரியார் பஸ் ஸ்டாண்ட் மதுரை ரெசிடென்ஸி, பெருங்குடி அமீகா ஆகிய ஹோட்டல்களுக்கு அடுத்தடுத்து இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு தடுப்புப் பிரிவுப் போலீசார், 2 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர். மோப்பநாயும் பயன்படுத்தப்பட்டது. எந்த ஹோட்டலிலும் எவ்வித வெடி பொருட்களும் இல்லை என தெரிந்தது.

போலீசார் கூறியதாவது:

மதுரையில் உள்ள சில சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு கடந்த திங்கள் கிழமை, இதே ஸ்டைலில் மிரட்டல் விடுக்கப்பட்டது. தற்போது ஹோட்டல்களை குறிவைத்து மிரட்டல் விடுத்துள்ளனர். விசாரணை துவங்கியுள்ளது. மிரட்டல் விடுத்தது குறித்து, முழுமையாக விசாரித்து வருகிறோம்.

இந்த இ-மெயில்கள் போலி முகவரிகளில் இருந்து வந்துள்ளன. இதனால் மிரட்டல் விடுத்தவர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிறப்பு தனிப்படை விசாரணையில் இறங்கியுள்ளது.

இவ்வாறு கூறினர்.

இ - மெயில் மிரட்டல் கலாசாரம், மதுரை மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us