sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சட்டவிரோதமாக பயோ டீசல் விற்ற 5 பேர் கைது

/

சட்டவிரோதமாக பயோ டீசல் விற்ற 5 பேர் கைது

சட்டவிரோதமாக பயோ டீசல் விற்ற 5 பேர் கைது

சட்டவிரோதமாக பயோ டீசல் விற்ற 5 பேர் கைது


ADDED : நவ 24, 2024 04:02 AM

Google News

ADDED : நவ 24, 2024 04:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி., இனிக்கோ திவ்யன் உத்தரவுபடி டி.எஸ்.பி., செந்தில் இளந்திரையன், எஸ்.ஐ., சிவப்பிரகாசம் மேலுார், சாலைக்கிபட்டியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அங்கு நின்றிருந்த இரண்டு டேங்கர் லாரி, ஒரு வேனை சோதனையிட்டனர். அதில் ரூ.36 லட்சம் மதிப்பு உடைய 38 ஆயிரத்து 400 லிட்டர் கடத்தல் பயோ டீசல் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக கோவை நந்தகுமார் 40, மேலுார் பாஸ்கர் 42, சேக்தாவூத் 45, முகமது இப்ராஹிம் 47, சிவகங்கை வினோத் குமார் 39, ஆகியோரை கைது செய்தனர். சாலைக்கிபட்டி மற்றும் அய்யாபட்டி விலக்கில் சட்டவிரோதமாக பயோ டீசல் விற்ற இடங்களுக்கு 'சீல்' வைத்தனர்.






      Dinamalar
      Follow us