sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மேற்கு தொகுதியில் 53 ரோடு பணிகள்

/

மேற்கு தொகுதியில் 53 ரோடு பணிகள்

மேற்கு தொகுதியில் 53 ரோடு பணிகள்

மேற்கு தொகுதியில் 53 ரோடு பணிகள்


ADDED : ஜூன் 13, 2025 02:52 AM

Google News

ADDED : ஜூன் 13, 2025 02:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாநகராட்சி மேற்கு சட்டசபை தொகுதியில் 53 இடங்களில் புதிய தார் ரோடு பணிகளை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்.

சோலையழகுபுரம், ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் நடந்த பூமி பூஜையில் கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி, கமிஷனர் சித்ரா பங்கேற்றனர். மொத்தம் 53 இடங்களில் ரூ.65.53 கோடி மதிப்பீட்டில் 718 கி.மீ., ரோடு பணிகள் ஒரே நாளில் துவக்கி வைக்கப்பட்டன. விராட்டிபத்தில் 67 வது வார்டு கவுன்சிலர் அலுவலகத்தை அமைச்சர் திறந்து வைத்தார். 74 வது வார்டு பசும்பொன் நகரில் புதிதாக அமைத்த ரோட்டை மக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார்.

கோச்சடையில் துாய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூ.9.74 கோடி மதிப்பீட்டில் தினமும் 200 டன் திறன் கொண்ட நவீன குப்பை பரிமாற்ற நிலைய கட்டுமான பணிக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார். துணை மேயர் நாகராஜன், பி.ஆர்.ஓ.,க்கள் சாலி தளபதி, மகேஸ்வரன், கவுன்சிலர் லட்சிகாஸ்ரீ பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us