sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

5815 கிலோ கஞ்சா பறிமுதல்  * 2,917 பேர்  கைது

/

5815 கிலோ கஞ்சா பறிமுதல்  * 2,917 பேர்  கைது

5815 கிலோ கஞ்சா பறிமுதல்  * 2,917 பேர்  கைது

5815 கிலோ கஞ்சா பறிமுதல்  * 2,917 பேர்  கைது


ADDED : ஜூன் 12, 2025 02:22 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை நகரில் 2021--2025 காலக்கட்டத்தில் 1,883 கஞ்சா வழக்குகளில், 2,917 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 5,815 கி. கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த காலத்தில் பறிமுதல் செய்த ஆறாயிரத்து 83 கி கஞ்சா எரி உலையில் அழிக்கப்பட்டன.

அதுபோல் 2,485 குட்கா வழக்குகளில் 2,654 பேர் கைது செய்யப்பட்டனர். பதினேழு ஆயிரத்து 427 கி. குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, 132 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. காணாமல் போன, திருடு போன 3,412 அலைபேசிகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. சிறப்பாக பணியாற்றிய போலீசாரை கமிஷனர் லோகநாதன் பாராட்டினார்.






      Dinamalar
      Follow us