sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சுடுநீரில் விழுந்து 7 மாத குழந்தை மரணம்

/

சுடுநீரில் விழுந்து 7 மாத குழந்தை மரணம்

சுடுநீரில் விழுந்து 7 மாத குழந்தை மரணம்

சுடுநீரில் விழுந்து 7 மாத குழந்தை மரணம்


ADDED : நவ 02, 2025 02:15 AM

Google News

ADDED : நவ 02, 2025 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை, மாடக்குளத்தை சேர்ந்தவர் சேதுபதி. இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு ஏழு மாத பெண் குழந்தை இருந்தது. சேதுபதி, பரமக்குடி தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.

அக்., 27ல் வீட்டின் கட்டிலில் குழந்தையை துாங்க வைத்துவிட்டு, குளிப்பதற்காக அருகில் உள்ள 'பிளக் பாயின்டில்' வாட்டர் ஹீட்டர் மூலம் தண்ணீரை சுட வைத்துவிட்டு விஜயலட்சுமி, சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது குழந்தை திரும்பி படுத்தபோது கட்டிலில் இருந்து தவறி சுடுநீர் வாளியில் குப்புற விழுந்தது.

குழந்தையின் அழுகுரல் கேட்டு ஓடிவந்த விஜயலட்சுமி, உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு துாக்கி சென்றார்.

தலை முதல் மார்பு வரை காயம்பட்ட நிலையில் சிகிச்சையில் இருந்த குழந்தை நேற்று இறந்தது. எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us