ADDED : செப் 03, 2026 01:26 AM

அ நிறம் | அளவு
பேரையூர்: பேரையூர் அண்ணாநகர் முத்துப்பாண்டி 30. இவர் கட்டட வேலைக்கு சென்ற இடத்தில் பலகை மீது விழுந்து காயமடைந்தார்.
விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஒரு மாதமாக சிகிச்சையில் இருந்து ஆக.28-ல் வீடு திரும்பினார். அப்போது பீரோவில் இருந்த 7.5 பவுன் நகை மற்றும் ரூ.53,000 திருடு போயிருந்தது. இவரது புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
