sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ரூ.1,000 லஞ்சம் வாங்கியவருக்கு 9 ஆண்டு சிறை

/

ரூ.1,000 லஞ்சம் வாங்கியவருக்கு 9 ஆண்டு சிறை

ரூ.1,000 லஞ்சம் வாங்கியவருக்கு 9 ஆண்டு சிறை

ரூ.1,000 லஞ்சம் வாங்கியவருக்கு 9 ஆண்டு சிறை


ADDED : மார் 01, 2024 01:07 AM

Google News

ADDED : மார் 01, 2024 01:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:மதுரை மாவட்டம், பனையூர் ஊராட்சித் தலைவராக இருந்தவர் மாயாண்டி. இவர், 2014ல் தெரு விளக்குகள் அமைக்க மதிப்பீடு தயாரிக்க, பனையூர் மின் வாரிய உதவி பொறியாளராக இருந்த ராமமூர்த்தியிடம் விண்ணப்பித்தார்.

இதற்காக, 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய ராமமூர்த்தி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பிடிபட்டார்.

ராமமூர்த்திக்கு ஒன்பது ஆண்டுகள் சிறை தண்டனை, 1,500 ரூபாய் அபராதம் விதித்து, லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாரதிராஜா உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us