sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கோயில் யானைகளைபாதுகாக்க வழக்கு

/

கோயில் யானைகளைபாதுகாக்க வழக்கு

கோயில் யானைகளைபாதுகாக்க வழக்கு

கோயில் யானைகளைபாதுகாக்க வழக்கு


ADDED : செப் 25, 2024 04:15 AM

Google News

ADDED : செப் 25, 2024 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை வழக்கறிஞர் ஹரிகரன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி சண்முகநாதர் கோயில் யானை சுப்புலட்சுமி. தீ விபத்தில் காயமடைந்து இறந்தது. பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாததே தீ விபத்திற்கு காரணம். கோயில்களில் வளர்க்கப்படும் யானைகளுக்கு விதிகள்படி காற்றோட்டமான இடவசதி, பாதுகாப்பான கான்கிரீட் கட்டடம் அமைக்க வேண்டும். கால் பாதம் காயமடையாமல் இருக்க தரையில் மணல் பரப்ப வேண்டும். கோயில்களில் வளர்க்கப்படும் யானைகளை பராமரிப்பதில் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சுந்தர்மோகன் அமர்வு: இதுபோல் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன எனக்கூறி, அறநிலையத்துறை கமிஷனர், வனத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us