sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சிறுவனை கடித்து குதறிய வெறி நாய்

/

சிறுவனை கடித்து குதறிய வெறி நாய்

சிறுவனை கடித்து குதறிய வெறி நாய்

சிறுவனை கடித்து குதறிய வெறி நாய்


ADDED : ஜூன் 01, 2025 03:50 AM

Google News

ADDED : ஜூன் 01, 2025 03:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொட்டாம்பட்டி: வஞ்சிநகரம் ஊராட்சி உசிலம்பட்டியில் 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. நேற்று வீட்டின் முன் நின்ற 7 வயது சிறுவனை நாய் ஒன்று விரட்டி கடித்ததில் கை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது.

தவிர ஜானகி, ஜோதி ஆகியோரின் 5 கோழிகள், ஆடு, குட்டிகள், கோயில் காளையையும் கடித்தது. கால்நடைகளை பாதுகாக்க மக்கள் இரவு முழுவதும் காவல் காக்கின்றனர். கம்புடன் மக்கள் நடந்து செல்கின்றனர். தெரு நாய்களையும், வெறி நாய்களையும் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us