sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பலத்த காற்றால் சாய்ந்த புளியமரம்

/

பலத்த காற்றால் சாய்ந்த புளியமரம்

பலத்த காற்றால் சாய்ந்த புளியமரம்

பலத்த காற்றால் சாய்ந்த புளியமரம்


ADDED : மே 07, 2025 02:00 AM

Google News

ADDED : மே 07, 2025 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 6:00 மணியளவிலிருந்து பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. உசிலம்பட்டி -- தேனி ரோட்டில் மாதரை அருகே 100 ஆண்டுகள் பழமையான புளியமரம் காற்றால் வேரோடு சாய்ந்தது.

ரோட்டின் ஒரு பகுதியில் விழுந்ததால் போக்குவரத்து சிறிது நேரம் பாதித்தது. தீயணைப்புத்துறை வீரர்கள், போலீசார் இயந்திரம் மூலம் மரத்தை அகற்றினர்.

இதேபோல் உசிலம்பட்டி - வத்தலகுண்டு ரோடு பஸ் நிறுத்தப் பகுதியில் இருந்த கொடிக்காய் மரம் உடைந்து விழுந்தது. இதனையும் அப்புறப்படுத்தினர்.

மரங்கள் விழுந்த போது அந்தப்பகுதியில் யாரும் இல்லை.






      Dinamalar
      Follow us