sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அழகர்கோவிலில் ஆடிப் பெருந்திருவிழா ஆக. 9ல் தேரோட்டம்

/

அழகர்கோவிலில் ஆடிப் பெருந்திருவிழா ஆக. 9ல் தேரோட்டம்

அழகர்கோவிலில் ஆடிப் பெருந்திருவிழா ஆக. 9ல் தேரோட்டம்

அழகர்கோவிலில் ஆடிப் பெருந்திருவிழா ஆக. 9ல் தேரோட்டம்


ADDED : ஜூலை 18, 2025 04:28 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழா ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 11 வரை நடக்கிறது.

ஆக. 1 காலை 9:15 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. ஆக. 5 காலை 8:40 மணிக்கு மேல் 9:00 மணிக்குள் சிவகங்கை சமஸ்தானம் மறவர் மண்டபத்திற்கு கள்ளழகர் தங்கப் பல்லக்கில் எழுந்தருள்கிறார். ஆக. 8ல் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருள்கிறார்.

ஆக. 9ல் காலை 8:40 மணிக்கு மேல் 8:55 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது. கிராமங்களில் இருந்து 2 நாட்கள் முன்பே பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டிகளில் வந்து கோயில் வளாகத்தில் தங்கி நேர்த்திக்கடன் செலுத்துவர்.ஆக. 10ல் உற்ஸவ சாந்தியுடன் விழா நிறைவடைகிறது.

கதவுகள் திறப்பு


அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி சன்னதி கதவுகள் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதபவுர்ணமி தினத்தன்றுமட்டும் மாலை திறக்கப்பட்டு, 18 படிகளுக்கும் படிப்பூஜை செய்து தீபாராதனை காட்டப்படும். பின் கதவுகளுக்கு சந்தனம் சாத்தும் நிகழ்வு நடைபெறும். இந்தாண்டு ஆக. 9 மாலை அந்நிகழ்வு நடக்கிறது. முன்னதாக ஜூலை 24ல் ஆடி அமாவாசையை முன்னிட்டு இரவு 7:15 மணிக்கு மேல் 8:00 மணிக்குள் கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருள்கிறார்.






      Dinamalar
      Follow us