sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

குரூப் 4 வினாத்தாள் ஏ.பி.வி.பி., கண்டனம்

/

குரூப் 4 வினாத்தாள் ஏ.பி.வி.பி., கண்டனம்

குரூப் 4 வினாத்தாள் ஏ.பி.வி.பி., கண்டனம்

குரூப் 4 வினாத்தாள் ஏ.பி.வி.பி., கண்டனம்


ADDED : ஜூலை 12, 2025 04:23 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரையில் இன்று (ஜூலை 12) நடக்கும் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 க்கான வினாத்தாளை பாதுகாப்பின்றி எடுத்துச் சென்றதற்கு ஏ.பி.வி.பி., அமைப்பின் மாநில இணைச் செயலாளர் விஜயராகவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் 3935 பணியிடங்களுக்கு 38 மாவட்டங்களில் இருந்து 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இத் தேர்வுக்கு பதிவு செய்துள்ளனர். இச்சூழலில் மாணவர்களுக்கு வினியோகிக்கப்பட உள்ள குரூப் 4 தேர்வு வினாத்தாள், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பாதுகாப்பற்ற முறையில் தனியார் பஸ்சில் ஏ4 தாளால் கதவில் ஒட்டி 'சீல்' வைத்து அனுப்பியுள்ளனர்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். அனுப்பிய வினாத்தாள் பாதுகாப்புடன் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us