sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சில்லரை விலைக்கு மேல் உரம் விற்றால் நடவடிக்கை

/

சில்லரை விலைக்கு மேல் உரம் விற்றால் நடவடிக்கை

சில்லரை விலைக்கு மேல் உரம் விற்றால் நடவடிக்கை

சில்லரை விலைக்கு மேல் உரம் விற்றால் நடவடிக்கை


ADDED : நவ 22, 2024 04:38 AM

Google News

ADDED : நவ 22, 2024 04:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: சில்லரை விலையைத் தாண்டி கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை வேளாண் துறை இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

மதுரையில் 150 மொத்த கடைகள், 90 சில்லரை கடைகள் மூலம் உரம், பூச்சிமருந்துகள் விற்கப்படுகின்றன. தனியார் கடைகள் மற்றும் மதுரை மாவட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் மொத்தம் 5526 டன் யூரியா இருப்பில் உள்ளது.

டி.ஏ.பி., 682 டன், பொட்டாஷ் 993 டன், காம்ப்ளக்ஸ் 2622 டன், சூப்பர் பாஸ்பேட் 613 டன் உரங்கள் இருப்பில் உள்ளன.

கடை அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டுள்ள சில்லரை விலையைத் தாண்டி கூடுதல் விலைக்கு உரங்களை விற்கும் கடைகள் மீது விவசாயிகள் புகார் தரலாம். ஜி 2 சான்றதழ் பெற்றவர்கள் மட்டுமே 'பயோ ஸ்டிமுலன்ட்' ஊக்கிகளை விற்க வேண்டும்.

உரங்களை விற்றவுடன் 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்யவேண்டும். பில்லுக்கும் இருப்புக்கும் வித்தியாசம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

அந்தந்த மாவட்டத்திற்குள் மட்டுமே உரங்களை விற்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us