sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆலோசனை

/

 போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆலோசனை

 போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆலோசனை

 போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆலோசனை


ADDED : டிச 23, 2025 07:14 AM

Google News

ADDED : டிச 23, 2025 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பது குறித்து சப்கலெக்டர் உட்கர்ஷ்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

டி.எஸ்.பி., சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமார், தாசில்தார் பாலகிருஷ்ணன், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் சீதாராமன், போக்குவரத்து போலீசார், நகராட்சி கமிஷனர் இளவரசன், வர்த்தக சங்கத்தினர் பங்கேற்றனர். பேரையூர் ரோடு விரிவாக்கப்பணி நடக்க உள்ளதால், கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நகராட்சி நிர்வாகம் ஒதுக்கும் இடத்தில் 'பார்க்கிங்' செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. வர்த்தக சங்க நிர்வாகிகள் திருமுருகன், ஜவகர், பண்டாரம், முத்து, நடராஜன் பங்கேற்றனர். வர்த்தக சங்கத்தினர் சார்பில் ரோடு விரிவாக்கம் செய்த பின் ரோட்டோரத்தில் வாகனங்களை நிறுத்த கயறு கட்டி கொடுக்க வேண்டும், கடைகளின் மேலே நிழல் பந்தல் அமைக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us