
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பருந்து பார்வையில் விருந்து துறைமுகத்தில் கலர்கலராய் கன்டெய்னர் டப்பாக்களை அடுக்கி வைத்துள்ளனரோ என்று கருத வேண்டாம்.
கட்டடங்களுக்கு மத்தியில் மீனாட்சி அம்மன் கோபுரங்களும், ஒத்தக்கடை யானைமலையும் ஒன்றாய் சேர்ந்து பருந்து பார்வையில் 'கண்ணுக்கு விருந்தாய்' கேமராவில் பதிவாகியுள்ளது. இடம்: மதுரை பசுமலை.