sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அ.தி.மு.க., மகளிரணி ஆர்ப்பாட்டம்

/

அ.தி.மு.க., மகளிரணி ஆர்ப்பாட்டம்

அ.தி.மு.க., மகளிரணி ஆர்ப்பாட்டம்

அ.தி.மு.க., மகளிரணி ஆர்ப்பாட்டம்


ADDED : ஏப் 22, 2025 06:23 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 06:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ஹிந்து மதத்தையும், பெண்களையும் இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடியின் பதவியை பறிக்ககோரி மதுரையில் நகர் அ.தி.மு.க., சார்பில் மகளிரணியினர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடந்தது.

முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ தலைமை வகித்தார். மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி, மாவட்ட செயலாளர் சுகந்தி, பெண் கவுன்சிலர்கள், மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வளர்மதி பேசுகையில், ''பெண்களை ஆபாசமாக பேசுவது என்பது தி.மு.க.,விற்கு கைவந்த கலை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக தி.மு.க., ஆட்சி இருந்து வருகிறது. உடனடியாக அமைச்சர் பொன்முடி பதவியை நீக்கி கைது செய்ய வேண்டும். இல்லை என்றால் தொடர்ந்து போராடுவோம். இவ்விஷயத்தில் முதல்வர் மவுனமாக இருக்கிறார் என்றால் பொன்முடி கருத்தை ரசிக்கிறாரா, ஆதரவு தெரிவிக்கிறாரா, அல்லது ஏற்றுக் கொள்கிறாரா என தெரிய வேண்டும்'' என்றார்.






      Dinamalar
      Follow us