sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

உதவி பெறும் கல்லுாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

/

உதவி பெறும் கல்லுாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

உதவி பெறும் கல்லுாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

உதவி பெறும் கல்லுாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 15, 2025 06:40 AM

Google News

ADDED : அக் 15, 2025 06:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் பல்வேறு அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் ஆசிரியர்கள் கறுப்புச்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பணிமேம்பாட்டிற்கான அரசு உத்தரவுப்படி, அதற்கான சம்பளம் வழங்க வேண்டும். இது அரசு கல்லுாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், தஞ்சை, கோவை தவிர பிற மண்டலங்களில் உதவி பெறும் கல்லுாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை.

இதை கண்டித்து மதுரை உட்பட ஆறு மண்டலங்களில் மூட்டா, ஏ.யு.சி., உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக மதுரையில் அருள் ஆனந்தர், மதுரைக் கல்லுாரி, வெள்ளைச்சாமி நாடார், வக்ப் வாரிய, சவுராஷ்டிர, யாதவர், உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரிகளில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று (அக்.,15) கல்லுாரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.






      Dinamalar
      Follow us