sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஏ.ஐ.டி.யு.சி., மாநாடு

/

ஏ.ஐ.டி.யு.சி., மாநாடு

ஏ.ஐ.டி.யு.சி., மாநாடு

ஏ.ஐ.டி.யு.சி., மாநாடு


ADDED : ஜன 09, 2025 05:19 AM

Google News

ADDED : ஜன 09, 2025 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் ஏ.ஐ.டி.யு.சி., தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநாடு, மாநில தலைவர் பெரியசாமி தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் தனசேகரன், துணைத் தலைவர் பாலசந்தர், பொருளாளர் கோவிந்தராஜ், ஒருங்கிணைப்பாளர் சுந்தரம் முன்னிலை வகித்தனர்.

மாநாட்டில் பணிநிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதனை செயல்படுத்தக் கோரி பிப்.11 ல் சென்னையில் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்தனர். மாவட்ட தலைவர்கள் பாலமுருகன், காந்திராஜன் நன்றி கூறினர்.






      Dinamalar
      Follow us