sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அல்லிகுண்டம் சப்பர ஊர்வலம்

/

அல்லிகுண்டம் சப்பர ஊர்வலம்

அல்லிகுண்டம் சப்பர ஊர்வலம்

அல்லிகுண்டம் சப்பர ஊர்வலம்


ADDED : ஏப் 11, 2025 05:49 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: அல்லிகுண்டம் முத்தாலம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா சப்பர ஊர்வலம் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்.

இந்த ஆண்டு ஏப்.6ல், கரியமால் அழகர் நகர்வலத்துடன் துவங்கியது. தொடர்ந்து 31 அடி உயரமுள்ள சப்பரம், முத்தாலம்மன் சிலையெடுப்பு நிகழ்ச்சி நடந்தது. மாவிளக்கு, முளைப்பாரி, பொங்கல், தீச்சட்டி, கிடா வெட்டு வழிபாடு நடந்தது. நேற்று மாலை யானை முன் செல்ல, மழையில் நனைந்தபடி சப்பர ஊர்வலம் துவங்கியது. பக்தர்கள் நேர்த்திக் கடனாக தவழும் பிள்ளை, கை, கால், பாதம் உருவத்தில் செய்யப்பட்ட சுதை பொம்மைகளும், மாறுவேடங்கள் அணிந்தும் வந்தனர். ஊர்வலமாக சென்று அருகிலுள்ள மலையடிவாரத்தில் முத்தாலம்மன் சிலை கரைப்பு நிகழ்ச்சி நடந்தது.






      Dinamalar
      Follow us