sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கொலை முயற்சிதண்டனை

/

கொலை முயற்சிதண்டனை

கொலை முயற்சிதண்டனை

கொலை முயற்சிதண்டனை


ADDED : ஆக 31, 2025 04:56 AM

Google News

ADDED : ஆக 31, 2025 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை வில்லாபுரம் பிரகாஷ். அதே பகுதியில் ஓட்டல் நடத்துகிறார். அங்கு 2018 ல் அதே பகுதி ஜெயமாரி 54, பார்சல் சாப்பாடு கேட்டார். இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஜெயமாரி அங்கு பாத்திரத்திலிருந்த கொதிக்கும் எண்ணெயை பிரகாஷ் மீது ஊற்ற முயன்றார். அவர் விலகிக் கொண்டார்.

அருகிலிருந்த விருதுநகர் மாவட்டம் பூபாலப்பட்டி கருப்பசாமி 72, மீது ஊற்றியதில் காயமடைந்தார். ஜெயமாரி மீது அவனியாபுரம் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்தனர். மதுரை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

நீதிபதி சரவணபவன் பிறப்பித்த உத்தரவு: ஜெயமாரிக்கு 8 ஆண்டுகள் சிறை தண்ட னை, ரூ.1000 அபராதம் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட கருப்பசாமிக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us