sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அறிவுசார் சொத்துரிமை குறித்த விழிப்புணர்வு

/

அறிவுசார் சொத்துரிமை குறித்த விழிப்புணர்வு

அறிவுசார் சொத்துரிமை குறித்த விழிப்புணர்வு

அறிவுசார் சொத்துரிமை குறித்த விழிப்புணர்வு


ADDED : மார் 25, 2025 04:46 AM

Google News

ADDED : மார் 25, 2025 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை வேளாண் தொழில்முனைவோர் ஊக்குவிப்பு மையம் (மாபிப்), குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் (எம்.எஸ்.எம்.இ.,) அமைச்சகம் சார்பில் மதுரை வேளாண் கல்லுாரியில் அறிவுசார் சொத்துரிமை விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

சி.இ.ஓ., கணேஷ்மூர்த்தி வரவேற்றார். தமிழ்நாடு வேளாண் பல்கலை வேளாண் தொழில் வளர்ச்சி இயக்குநர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். கல்லுாரி டீன் மகேந்திரன், சமூக அறிவியல் கல்லுாரி டீன் காஞ்சனா, எம்.எஸ்.எம்.இ., டி.எப்.ஓ., துணை இயக்குநர் சுரேஷ் பாபுஜி, புவிசார் குறியீட்டு திட்ட அலுவலர் சஞ்சய் காந்தி துவக்கி வைத்தனர். மேலாளர் மதனகோபால் நன்றி கூறினார்.

தொழில்முனைவோர்கள், புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் உற்பத்தியாளர்கள் சங்கங்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். புவிசார் குறியீடு, வணிக முத்திரை, காப்புரிமையின் முக்கியத்துவம், அவற்றை பதிவு செய்யும் வழிமுறை குறித்து நிபுணர்கள் விளக்கினர்.






      Dinamalar
      Follow us