sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 விழிப்புணர்வு கருத்தரங்கு

/

 விழிப்புணர்வு கருத்தரங்கு

 விழிப்புணர்வு கருத்தரங்கு

 விழிப்புணர்வு கருத்தரங்கு


ADDED : டிச 07, 2025 08:51 AM

Google News

ADDED : டிச 07, 2025 08:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி மகளிர் மேம்பாட்டு குழு, டில்லி பல்கலை மானியக் குழு, மதுரை காமராஜ் பல்கலை பெண்கள் மையம் சார்பில் இணையதளம் மூலம் நடக்கும் குற்றச்செயல்களை தடுப்பது,

இணையதளத்தை மாணவியர் பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. மாணவி ஹரிணி வரவேற்றார். மாணவி மாரி ஹேமா அறிமுக உரையாற்றினார். சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பாபு பேசினார். மகளிர் மேம்பாட்டு குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விஷ்ணுசுபா முகாம் ஏற்பாடு செய்தார்.






      Dinamalar
      Follow us