நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: பொட்டப்பட்டியில் சட்ட பணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. மேலுார் சார்பு நீதிமன்ற நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அரசு வழக்கறிஞர் சபாபதி, வழக்கறிஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.